பிரதாப் சிங் (1808 - 1839) - MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0

MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL
MARATHAS -TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS IN TAMIL

பிரதாப் சிங் (1808 - 1839) :


  • பிரதாப் சிங் போன்சலே (Pratap Singh Bhonsle) (18 சனவரி 1793 – 14 அக்டோபர் 1847) மராத்தியப் பேரரசின் இறுதி மன்னர் ஆவார். 
  • இவர் மராத்திய பேரரசை கிபி 1808 முதல் 1819 முடிய 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்கள் இவரை பதவி நீக்கம் செய்யும் வரை சதரா இராச்சியத்தை 1839 முடிய ஆட்சி செய்தார். 
  • பேரரசர் சிவாஜியின் போன்சலே குல வழித்தோன்றலான இவர்,சதாரா இராச்சியத்தை ஆண்ட மன்னர் இரண்டாம் சாகுவின் மூத்த மகன் ஆவர். 
  • 1839-இல் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்களால் மன்னர் பதவி நீக்கப்பட்ட பிரதாப் சிங், ஆங்கிலேயர்கள் வழங்கிய ஓய்வூதியத்தை கொண்டு, தன் இறுதிநாள் வரை வாரணாசியில் வாழ்ந்து முடித்தார். 
  • இவருக்குப் பின் இவரது சகோதரர் அப்பா சாகிப் என்பவர் இராஜா சாகாஜி எனும் பெயருடன் சதாரா இராச்சியத்தை ஆண்டார்

Post a Comment

0Comments

Post a Comment (0)