TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-15

TNPSC PAYILAGAM
By -
0
TNPSC MODEL QUESTIONS 15


     அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-15

    1. தமிழ்நாட்டின் பிராத்தனை பாடல்: நீராடும் கடலுத்த பாடல் (மனோன்மணியம்)
    2. கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம்: புகளூர்
    3. சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம்: கலக்காடு
    4. சென்னைக்கு குடிநீர் வரும் நதி: கிருஷ்ணா நதி (தெலுங்கு கங்கா திட்டம்)
    5. மதுரை பாண்டிய அரசர்களின் தலைநகரங்கள்: முதலாவது - சிவகங்கை, இரண்டாவது - மதுரை
    6. திருவறும்பூரில் உள்ள பெல் நிறுவனம் உற்பத்தி செய்வது: உயர் அழுத்த கொதிகலன்கள்
    7. எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி: கல்பாக்கம்
    8. ராமேஸ்வரத்தைப் பிரிக்கும் நீரோட்டம்: பாம்பன் கால்வாய்
    9. தேவதாசி முறையை ஒழித்தவர்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
    10. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர்: முதலாம் ராஜேந்திர சோழர்
    11. உலகின் முதல் பெண் பிரதமர்: பண்டாரநாயக்கா
    12. காவிரி நீர் பிரச்சனை: தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி
    13. நாட்டின் நான்கு மூலைகளிலும் மடங்களை நிறுவியவர்: ஆதிசங்கராச்சாரியார்
    14. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு: தஞ்சாவூர்
    15. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்: பச்சேந்திரி பால்
    16. ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம்: சென்னை
    17. தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்திய மாநிலம்: தமிழ்நாடு
    18. மதர் தெரசா இல்லம்: சேலம்
    19. முதல் மகளிர் காவல் நிலையம்: தமிழ்நாடு
    20. சரஸ்வதி மகால் நூலகம் நிறுவியவர்: இரண்டாவது சரபோஜி
    21. கண்ணாம்பாடி அணைக்கட்டு: காவிரி நதி
    22. சங்க கால இலக்கிய மொழி: தமிழ்
    23. இந்திரா காந்தி அணுசக்தி மையம்: கல்பாக்கம்
    24. பட்சி தீர்த்தம்: திருக்கழுகுன்றம்
    25. ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம்: ஸ்ரீரங்கம்
    26. 1893 சிகாகோ சமயப் பாராளுமன்றம்: சுவாமி விவேகானந்தர்
    27. மகாபலிபுரம் கோவில்களை கட்டியவர்கள்: பல்லவர்கள்
    28. ஏழு ரதங்களை அமைத்தவர்கள்: பல்லவர்கள்
    29. சிந்து சமவெளி நாகரிகத்தில் அறியப்படாத மிருகம்: குதிரை
    30. லிக்னைட் கிடைக்கும் இடம்: நெய்வேலி
    31. அரபிக்கடலில் கலக்காத நதி: மகாநதி
    32. மகாநதி மேல் கட்டப்பட்டுள்ள அணை: ஹிராகுட்
    33. கடலோரப் பகுதியில் அதிக மழை பெய்யும் காலம்: அக்டோபர் - நவம்பர்
    34. ஏழைகளின் ஊட்டி: ஏற்காடு
    35. பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக் கூடம்: கிண்டி
    36. மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றியவர்: சி.என். அண்ணாதுரை
    37. தென்னிந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசனம்: குழாய் கிணறுகள்
    38. தமிழகத்தின் பழமையான மருத்துவ முறை: ஆயுர்வேதம்
    39. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம்: எட்டயபுரம்
    40. நிர்மாணத் திட்டம்: கிராம கட்டுமானம்
    41. நரிமணம் எண்ணெய் வளம்: தஞ்சாவூர்
    42. பழுப்பு நிலக்கரி: நெய்வேலி (கடலூர் மாவட்டம்)
    43. வேடந்தாங்கல் சரணாலயம்: பறவைகள்
    44. தொட்டபெட்டா சிகரம்: நீலகிரி
    45. "அர்த்தமுள்ள இந்து மதம்" எழுதியவர்: கண்ணதாசன்
    46. மகாத்மா காந்தியின் தாயார் பெயர்: புட்லிபாய்
    47. அமைதியின் சின்னம்: புறா


      Post a Comment

      0Comments

      Post a Comment (0)