TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-15
By -
TNPSC PAYILAGAM
February 26, 2025
அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-15
- தமிழ்நாட்டின் பிராத்தனை பாடல்: நீராடும் கடலுத்த பாடல் (மனோன்மணியம்)
- கரும் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனம்: புகளூர்
- சிங்க வாலையுடைய குரங்குகள் வசிக்கும் சரணாலயம்: கலக்காடு
- சென்னைக்கு குடிநீர் வரும் நதி: கிருஷ்ணா நதி (தெலுங்கு கங்கா திட்டம்)
- மதுரை பாண்டிய அரசர்களின் தலைநகரங்கள்: முதலாவது - சிவகங்கை, இரண்டாவது - மதுரை
- திருவறும்பூரில் உள்ள பெல் நிறுவனம் உற்பத்தி செய்வது: உயர் அழுத்த கொதிகலன்கள்
- எரிசக்தி அல்லாத மின்சாரம் உற்பத்தி: கல்பாக்கம்
- ராமேஸ்வரத்தைப் பிரிக்கும் நீரோட்டம்: பாம்பன் கால்வாய்
- தேவதாசி முறையை ஒழித்தவர்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டியவர்: முதலாம் ராஜேந்திர சோழர்
- உலகின் முதல் பெண் பிரதமர்: பண்டாரநாயக்கா
- காவிரி நீர் பிரச்சனை: தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி
- நாட்டின் நான்கு மூலைகளிலும் மடங்களை நிறுவியவர்: ஆதிசங்கராச்சாரியார்
- எட்டாவது உலகத் தமிழ் மாநாடு: தஞ்சாவூர்
- எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்: பச்சேந்திரி பால்
- ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம்: சென்னை
- தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்திய மாநிலம்: தமிழ்நாடு
- மதர் தெரசா இல்லம்: சேலம்
- முதல் மகளிர் காவல் நிலையம்: தமிழ்நாடு
- சரஸ்வதி மகால் நூலகம் நிறுவியவர்: இரண்டாவது சரபோஜி
- கண்ணாம்பாடி அணைக்கட்டு: காவிரி நதி
- சங்க கால இலக்கிய மொழி: தமிழ்
- இந்திரா காந்தி அணுசக்தி மையம்: கல்பாக்கம்
- பட்சி தீர்த்தம்: திருக்கழுகுன்றம்
- ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரம்: ஸ்ரீரங்கம்
- 1893 சிகாகோ சமயப் பாராளுமன்றம்: சுவாமி விவேகானந்தர்
- மகாபலிபுரம் கோவில்களை கட்டியவர்கள்: பல்லவர்கள்
- ஏழு ரதங்களை அமைத்தவர்கள்: பல்லவர்கள்
- சிந்து சமவெளி நாகரிகத்தில் அறியப்படாத மிருகம்: குதிரை
- லிக்னைட் கிடைக்கும் இடம்: நெய்வேலி
- அரபிக்கடலில் கலக்காத நதி: மகாநதி
- மகாநதி மேல் கட்டப்பட்டுள்ள அணை: ஹிராகுட்
- கடலோரப் பகுதியில் அதிக மழை பெய்யும் காலம்: அக்டோபர் - நவம்பர்
- ஏழைகளின் ஊட்டி: ஏற்காடு
- பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக் கூடம்: கிண்டி
- மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றியவர்: சி.என். அண்ணாதுரை
- தென்னிந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசனம்: குழாய் கிணறுகள்
- தமிழகத்தின் பழமையான மருத்துவ முறை: ஆயுர்வேதம்
- சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம்: எட்டயபுரம்
- நிர்மாணத் திட்டம்: கிராம கட்டுமானம்
- நரிமணம் எண்ணெய் வளம்: தஞ்சாவூர்
- பழுப்பு நிலக்கரி: நெய்வேலி (கடலூர் மாவட்டம்)
- வேடந்தாங்கல் சரணாலயம்: பறவைகள்
- தொட்டபெட்டா சிகரம்: நீலகிரி
- "அர்த்தமுள்ள இந்து மதம்" எழுதியவர்: கண்ணதாசன்
- மகாத்மா காந்தியின் தாயார் பெயர்: புட்லிபாய்
- அமைதியின் சின்னம்: புறா